Category: மாவட்ட செய்திகள்

விமான நிலையம் அமைய உள்ள இடத்தில பாமக குழு ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 5 பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக. கவுரவ தலைவர்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

அரியலூர் செப், 5 ஆதார் எண் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில்…

தமிழக அரசின் சார்பில் புதிய திட்டங்கள் இன்று தொடக்கம்.

சென்னை செப், 5 ஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்களின்…

ஆசிரியர் தினம் தமிழக கவர்னர் வாழ்த்து.

சென்னை செப், 5 இன்று ஆசிரியர் தினத்தையொட்டி, சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள்…

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

சிவகங்கை செப், 4 திருப்புவனத்தில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர்களுக்கு மதுரை தனியார் டிரஸ்ட், தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது. சங்க அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு தலைவர் திரவியம் தலைமை…

தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம்.

திருச்சி செப், 4 தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் அக்டோபர் 24 தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விண்ணப்பங்களை…

ஆட்சியர் தலைமையில் வேளாண்மை கணக்கெடுப்பு கூட்டம்.

தர்மபுரி செப், 4 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மாவட்ட புள்ளியல் துறையினர் சார்பில் மாவட்ட அளவிலான 11வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தர்மபுரி சார்…

ஈபிஎஸ். விரைவில் பொதுச் செயலாளராக வேண்டும் கழக ஒன்றிய கவுன்சிலர்கள் தீர்மானம்.

திருவள்ளூர் செப், 4 திருவள்ளூர் மாவட்டம் கும்பிடிப்பூண்டியில் ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக நகர்மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சிறப்பாக பணியாற்றி வரும் அதிமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம். சேலம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் செப்டம்பர், 4 சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் மணிமேகலை தெருவில் வசதி வருபவர் ராஜகோபால் இவரது மகன் ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மேல்சாத்து வஸ்திர…

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு.

நெல்லை செப், 4 நெல்லை மாவட்டத்தில் கடந்த 31ம்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி சுமார் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன இதில் இந்து முன்னணி சார்பில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதேபோல இந்து மக்கள் கட்சி,…