Category: மாவட்ட செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு.

மயிலாடுதுறை செப், 5 இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தமிழ்மொழி வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை தமிழுக்காக 1965-ம் ஆண்டு மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் இலக்குவனார் பிறந்த நாளான செப்டம்பர் 3-ந் தேதி நடைமுறைப்படுத்த வேண்டும் என…

வேளாண்மை தொடர்பான திட்டப்பணிகள். முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் அமைச்சர் கருத்து.

கள்ளக்குறிச்சி செப், 5 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…

வ.உ.சிதம்பரனாருக்கு செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை.

கோவை செப், 5 இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அவரை சித்திரவதை செய்யும் நோக்கில் செக்கு இழுக்க வைக்கப்பட்டார். அவர் இழுத்த செக்கு அங்கு உள்ள சிறை…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் பூக்கள் விலை உயர்வு.

ஈரோடு செப், 5 ஈரோடு பஸ் நிலையம் அருகில் பூ சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சத்தியமங்கலம், சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்தாகிறது. இந்த நிலையில் கடந்த வாரம்…

பழனியில் உழவு. விதைப்பு பணி ஆரம்பம்.

திண்டுக்கல் செப், 5 பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணை, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது. அதைத்தொடர்ந்து பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, சிந்தலவாடம்பட்டி…

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு.

தர்மபுரி செப், 5 அரூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன. கோழிப்பண்ணையில் தீ அரூர் அருகே உள்ள தாமரைகோழியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு.

பொள்ளாச்சி செப், 5 பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள மார்க்கெட்களில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், எட்டுக்கும் மேற்பட்ட பிரதான காய்கறி சந்தை மற்றும்…

வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு.

கடலூர் செப், 5 வடலூரில் வேளாண் மற்றும் சகோதர துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட…

ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.

கோயம்புத்தூர் செப், 5 கோவையில் ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.1861 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். ராணுவ பணிக்கு தேர்வு நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் நடைபெற்றது.…

வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு செப், 5 சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூர் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். முடிச்சூர் சீக்கனா ஏரியின் கலங்கலை பார்வையிட்டு அவர், உபரி நீர் முடிச்சூர் சாலையை…