Category: மாவட்ட செய்திகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

தஞ்சாவூர் செப், 28 கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் லதா தலைமை தாங்கினார். தாசில்தார் தங்க பிரபாகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பக்கழக துணை மேலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர் தினம்.

சிவகங்கை செப், 28 காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர் தினத்தையொட்டி பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வியந்து பார்த்தனர். காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் (சிக்ரி) செயல்பட்டு வருகிறது. இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின்…

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.

ராணிப்பேட்டை செப், 28 ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இம்முகாமுக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் 68 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.…

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் செப், 28 பெரம்பலூரில், ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார்…

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அம்பை சட்ட மன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு.

நெல்லை செப், 28 நெல்லை மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சில முக்கிய குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அதாவது தற்போது நெல்லை இருந்து பாபநாசம் நெடுஞ்சாலை பணிகள் பல மாதங்களாக…

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 27 சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அன்பில் மகேசஷ்க்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள…

கழிவுநீர் ஓடை அடைப்பை சரி செய்த மாநகராட்சி ஊழியர்கள்.

நெல்லை செப், 27 நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 28வது பாட்டில் டவுன் தெப்பக்குளம் பகுதி உள்ளது. இந்த தெப்பக்குளத்தை ஒட்டி அமைந்துள்ள மாணிக்கவாசகர் தெருவில் கழிவு நீர் ஓடையில் மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

தென்காசி செப், 27 தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்…

அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தேனி செப், 27 கடமலைக்குண்டு கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இந்த தொகுப்பு வீடுகளை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இன்று ஆய்வு செய்தார். அப்போது பழங்குடியின மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதைத்…

மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை செப், 27 கறம்பக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க கோரியும், கூடுதல் மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்த வலியுறுத்தியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…