பழனியில் முகாமிட்டுள்ள வடமாநிலத்தவர்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.
திண்டுக்கல் அக், 5 உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து செல்வார்கள். அதேபோல் சபரிமலை சீசன் காலத்திலும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு…
