Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா.

திருவண்ணாமலை அக், 5 வந்தவாசி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா நடந்தது. வந்தவாசியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இலவச தையற்கலை பயிற்சி மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா…

வேலூரில் வனத்துறை அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

வேலூர் அக், 5 தமிழக விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் ரங்காபுரத்தில் உள்ள வேலூர் மண்டல வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் உதயகுமார், அமைப்பாளர்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 442 மனுக்கள் பெறப்பட்டன.

விழுப்புரம் அக், 5 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பரமேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை,…

அருப்புக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் அக், 5 அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

சன்மார்க்க சங்க பொதுக்குழு கூட்டம்.

பெரம்பலூர் அக், 5 பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை சிறுவாச்சூர் சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் வக்கீல் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சென்னையில் இன்று நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது.

கிருஷ்ணகிரி அக், 5 வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜொடுகொத்தூர் கிராமத்தில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மோகன் என்பவர் வீட்டில் மதுபாட்டில் வைத்து விற்பனை…

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கூடுவாஞ்சேரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு.

செங்கல்பட்டு அக், 5 செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்கு தேவையான பழங்கள், பொரி, பூசணிக்காய், பூ, வாழை இலை, வாழைக்கன்றுகள், தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக…

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

விழுப்புரம் அக், 4 விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்திய கோவில்…

சிவகாசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்.

விருதுநகர் அக், 4 சிவகாசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பணி நீ்க்கம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முன்னாள்…

சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் அகற்றம்.

அரியலூர் அக், 4 அரியலூர் கீரைக்கார தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதில் ஒரு மின்கம்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பே நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு இரும்பு மின் கம்பம் நட்டபோது,…