Category: மாவட்ட செய்திகள்

காந்தி ஜெயந்தியன்று மது, சாராயம் விற்றவர்கள் கைது.

வேலூர் அக், 4 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் மற்றும் சாராயம் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு…

பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டியில் கிராம சபை கூட்டம்.

தர்மபுரி அக், 4 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்திையயொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பென்னாகரம் அடுத்த மாங்கரை ஊராட்சி வண்ணாத்திப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் தலைமை…

மாநில அளவிலான குடோ போட்டி திருச்சி அணி சாம்பியன் பட்டம்‌.

திருச்சி அக், 4 நான்காவது மாநில அளவிலான குடோ கராத்தே போட்டி திருப்பூரில் 2 நாட்கள் நடந்தது. இதில் திருச்சி, நாமக்கல், சென்னை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து…

ஆரணி ஆற்றின் கரைகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு.

திருவள்ளூர் அக், 4 பொன்னேரி தாலுகாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழையினால் ஆரணி ஆற்றின் கரைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு பகுதிகளான ஆலாடு, மனோபுரம், சோமஞ்சேரி, பெரும்பேடு குப்பம், ஆண்டார்மடம், பிரளயம்பாக்கம், மற்றும் தத்தைமஞ்சி காட்டூர் ஆகிய…

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

கோயம்புத்தூர் அக், 4 பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பொங்காளியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் சிலர் வீடுகளில் உள்ள குழாயில் மோட்டார் அமைத்து குடிநீரை ஊறிஞ்சு எடுப்பதாக…

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை அக், 4 புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உடல் எடை பிரிவில் 50 கிலோ முதல் 75 கிலோ வரைக்கும், அதற்கும் மேலும், மாஸ்டர்கள் பிரிவிலும் போட்டி நடைபெற்றது. இதில் மாஸ்டர்கள் பிரிவில்…

தங்கம் விலை கிடு கிடு உயர்வு- சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு

சென்னை அக், 4 நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து,…

காலி பணியிடங்களை நிரப்ப கோரி அங்கன்வாடி பணியாளர்கள் நூதன போராட்டம்.

நீலகிரி அக், 4 அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், ஊட்டி ஏ.டி‌.சி. திடலில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து…

கடலாடியில் தசரா விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் அக், 4 ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் பத்ரகாளியம்மன் தசரா குழுவினர் மகாகாளி பூஜை, கும்பம் வீதி உலா, தசரா திருவிழா நடைபெற்றது. குலசை ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் மகாகாளி பூஜையையொட்டி அம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜை, பஜனை…

5 மணி நேரத்தில் 52.45 லட்சம் பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனை.

ராணிப்பேட்டை அக், 4 ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகளை நட மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டியிருந்தது. அதன்படி நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. கைத்தறி மற்றும் துணி நூல்…