Category: மாவட்ட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது.

ராமநாதபுரம் நவ, 4 ராஜஸ்தானைச் சேர்ந்த சுவாமி ஆச்சார்யா துளசி, அனுவ்ராட் என்ற தனியார் சேவை மையத்தை 1949ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். உலக அமைதி, சமநிலை தன்மை, பூமி பாதுகாப்பு, சாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும்…

தொடர் மழை. மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை நவ, 4 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி,…

புதுக்கோட்டை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை நவ, 3 மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு மாநிலத்தில் அமல்படுத்த அவசரப்பட…

ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி.

பெரம்பலூர் நவ, 3 பெரம்பலூர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வரும் 5-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் முக்கிய அலுவலகங்களில் ஊழல் தடுப்பு குறித்த…

நீலகிரி மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு.

ஊட்டி நவ, 3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என சட்சபையில் அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் 63…

நெல்லையில் 6 ம்தேதி நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு.

நெல்லை நவ, 3 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில்…

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு.

நாமக்கல் நவ, 3 நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதில் தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5…

வேளாங்கண்ணி போரலயத்தில் சிறப்பு திருப்பலி.

நாகப்பட்டினம் நவ, 3 உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தனர். இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்.

மயிலாடுதுறை நவ, 3 மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ‌ஜனவரி 5, 2023 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.…

கிருஷ்ணகிரியில் கட்டப்பட்ட கல்லூரி மாணவர் விடுதி காணொலி வாயிலாக முதலமைச்சர் திறப்பு.

கிருஷ்ணகிரி நவ, 3 தருமபுரி வட்டம் செட்டி கரை ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மூன்று புள்ளி 66 கோடியில் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டது புதிதாக கட்டப்பட்ட இந்த விடுதியை மாணவர்களின் பயன்பாட்டுக்காக…