Category: மாவட்ட செய்திகள்

பட்டுக்கூடுகள் விற்பனை.

கிருஷ்ணகிரி நவ, 22 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7432.65 ஏக்கர் பரப்பளவில் 3,720 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அதிகப்பட்ச மல்பெரி பரப்பு இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த ஆண்டில் கூடுதலாக…

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

கரூர் நவ, 22 அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.இதேபோல்…

உலக மீனவர் தினவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.

நாகர்கோவில் நவ, 22 புதுடெல்லியில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்று கூடினர். சூழலியல் மாற்றங்கள் அரசு கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைதலால் மீன்வளம் குறைதல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்…

அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் நவ, 22 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது, உலக மகளிர் தின விழா மார்ச் 2023-ல் வழங்கப்பட…

தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி.

கள்ளக்குறிச்சி நவ, 22 கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.…

பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா.

சென்னை நவ, 22 தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், நவம்பர் 24ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில்…

கீழக்கரையில் இன்று மின்தடை.

கீழக்கரை நவம்பர், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை தொடர்பாக கீழக்கரை துணை மின் நிலைய உதவி பொறியாளர்…

விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்கள் சாலையோரம் கொட்டப்படும் அவலம்.

ஈரோடு நவ, 22 தாளவாடி மற்றும் சுற்று வட்டார கிரா மங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்ட காஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராங்களில் விவசாயிகள் பல்வேறு விவசாய பணிகள் செய்து வருகிறார்கள். மேலும் மலை கிராமங்களில்…

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, பழனி ரெரயில்நிலையத்தில் காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் நவ, 22 கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஆன்மிக…

தர்மபுரி கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி நவ, 22 தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவுபெற்றது. இதையொட்டி கிளை நூலகத்தில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.‌ புலவர் சிவலிங்கம், மகாலிங்கம், சாமிக்கண்ணு…