Category: மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நலத்திட்ட உதவிகள்.

தென்காசி டிச, 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியசாமி, நேரு ஆகியோர் உடன் வந்தனர். அங்கு தென்காசி மாவட்ட பொறுப்பு…

தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை.

சேலம் டிச, 9 சேலம் 4 ரோடு அருகே பெரமனூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய,…

அடிப்படை வசதிகள் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்.

புதுக்கோட்டை டிச, 9 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் உடையனேரி காலனி யில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது காலனிக்கு சாலை, குடிநீர், தெருவிழக்கு, வீட்டு வரி ரசீது, 100 நாள் வேலை…

சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்.

பெரம்பலூர் டிச, 9 பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு…

குளம் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை ஆரம்பம்.

திருப்பூர் டிச, 9 திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூலிகுளத்தை புனரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி…

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்.

ஊட்டி டிச, 9 நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின் படி தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கி பேசினார். அமைப்பு செயலாளர் அர்ஜூணன்,…

பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு.

நாமக்கல் டிச, 9 தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். மேலும் 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு…

தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம். முதலமைச்சர் இன்று தொடக்கம்.

மதுரை டிச, 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். நேற்று காலை தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவர்…

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாராட்டு.

திருவண்ணாமலை டிச, 9 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். கிரிவலப் பாதையை தூய்மை பணி மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை…

நகராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்.

வேலூர் டிச, 9 குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வரி, வணிக நிறுவனங்களின் வரி, வாடகை வரி, தொழில் வரி, குடிநீர் வரி என கடந்த நவம்பர் மாதம் 15 ம்தேதி வரை குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய…