Category: மாவட்ட செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் அறிவிப்பு.

விருதுநகர் மார்ச், 15 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை காண அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சிவகாசி மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கு முகாமில் பங்கேற்று பேசிய…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ராமநாதபுரம் மார்ச், 15 ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

கடலூர் மார்ச், 15 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான…

ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆட்சியர் வேண்டுகோள்.

செங்கல்பட்டு மார்ச், 15 மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956-ம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 23.3.2023…

மக்களவையில் டி.ஆர். பாலு மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்.

சென்னை மார்ச், 14 ஆன்லைன் சூதாட்டம் மசோதா தொடர்பாக விவாதம் கோரி மக்களவையில் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். முன்னதாக இது குறித்து திமுக சார்பில் மனு அளித்துள்ள நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை…

அனிதா பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

அரியலூர் மார்ச், 14 நீட் தேர்வுக்கு போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் பெயர் அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய அரங்குக்கு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவமனையில் 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.

சென்னை மார்ச், 14 ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க…

ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .

திருப்பூர் மார்ச், 14 பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம். பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு பல்லடம் தெற்கு…

காவல் துறையினர் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம்.

திருவள்ளூர் மார்ச், 14 எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் எண்ணூர் காவல் துறையினர் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் 60 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள்…

மோசடி செய்த வாலிபர் கைது.

திருவண்ணாமலை மார்ச், 14 ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி சாந்தி. இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை…