Author: Seyed Sulthan Ibrahim

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு.

ராமநாதபுரம் ஜூன், 16 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25ம் தேதி மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள்…

தக்காளி விலை ₹80ஆக உயர்வு.

சென்னை ஜூன், 16 விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று சில்லறை விற்பனையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் விலை ரூ.100 தொடலாம்…

மகாராஜா படக் குழுவை வாழ்த்திய வெங்கட் பிரபு.

சென்னை ஜூன், 16 விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் மகாராஜா படத்தை ரசித்தேன். அருமையான திரைக்கதை. விஜய் சேதுபதி, நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட…

வீடு வாகன கடன்களுக்காக வட்டியை உயர்த்திய SBI.

சென்னை ஜூன், 16 SBI அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததால், கடனுக்கான தவணைத் தொகை அதிகரிக்கும். ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள்…

இந்தியாவின் சாதனையை சமன் செய்த தென்னாப்பிரிக்க அணி.

தென்னாப்பிரிக்கா ஜூன், 16 டி20 உலக கோப்பை தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் அதிக முறை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற…

சுமார் 5.5 லட்சம் வாக்குகள் மாயம். ஆய்வறிக்கை தகவல்.

சென்னை ஜூன், 15 நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 598 வாக்குகள் மாயமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘The Quint’ இணைய ஊடகம் நடத்திய ஆய்வுகள் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூன், 15 தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது…

T20 உலக கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான் அணி.

ஜூன், 15 டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகளில் பங்கேற்று இரண்டு தோல்வி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற அயர்லாந்து-அமெரிக்கா இடையேயான ஆட்டம்…