Author: Seyed Sulthan Ibrahim

பாரிஸில் ஒலிம்பிக்ஸ் ஜோதியை ஏந்திய தமிழர்.

பாரிஸ் ஜூலை, 17 33வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அந்நாட்டில் சுமார் 400 நகரங்களில் ஒலிம்பிக்ஸ் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. அதில் ஒருவராக ஈழத்தமிழரான தர்ஷன் செல்வராஜா இந்த…

கூடுதலாக ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி.

சென்னை ஜூலை, 17 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் 1,768 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட…

முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ஏற்கமாட்டோம்- அமித்ஷா.

ஹரியானா ஜூலை, 17 ஹரியானாவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என மதிய உள்துறை அமித்ஷா பேசியுள்ளார் கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களிடம் அதனை கொடுத்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர், ஹரியானாவில்…

ஜூலை 21 இல் அனைத்துக் கட்சி கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 17 ஜூலை 21 இல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் வரும் 23ம் தேதி…

நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றியமைப்பு.

புதுடெல்லி ஜூலை, 17 மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலத்துறை அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா மற்றும் கனரா…

ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்.

சென்னை ஜூலை, 17 ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து நிர்வாகிகள் ஒற்றுமையை கற்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் நிக் விஜய் சிங் கூறியுள்ளார் செய்தியை திறம்பட தெரிவிப்பதிலும், அமைப்பை விரிவுபடுத்துவதிலும் ஆர்எஸ்எஸ் திறம்பட செயல்படுவதாக கூறிய அவர், காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும்…

ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்.

சென்னை ஜூலை, 17 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் ரவுடி திருவேங்கடம் எண்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த கொலையில் அரசியல் தொடர்பு இருக்கும்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு.

ஜூலை, 16 கிராம்பில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகளை குறைத்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் டெங்கு கொசுக்களால்…