Author: Seyed Sulthan Ibrahim

பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு நூற்றுக்கணக்கானோர் முற்றுகை போராட்டம்.

நெல்லை ஜூலை, 31 நெ‌ல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில், தற்போது அடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30-ம் தேதி வரை தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை…

களக்காடு அருகே குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் களக்காடு ஒன்றியத்திற்கு ட்பட்ட கோதைச்சேரியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது. களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உள்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இதனை வடுகட்சி மதிலை சேர்ந்த முத்துப்பாண்டியன் (55) என்பவர் குத்தகைக்கு…

மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் -மாநகராட்சி ஆணையர் தகவல்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்புறங்களில் வசிக்கும் மக்களின், எளிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய இடங்கில் வசித்துவருபவர்கள், குடிசை வாசிகள், சாலையோரம் வசிப்போர், சுகாதாரமற்ற,…

நாங்குநேரியில் புதுமாப்பிள்ளை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. கடந்த 27-ம்தேதி நள்ளிரவு வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.…

உலக புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி.

கோயம்புத்தூர் ஜூலை, 31 கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, புலிகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பிளாஸ்டிக்கால் உண்டாகும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு, உதவி…

தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன்.

கரூர் ஜூலை, 31 கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் இருந்து மணல்மேடு பகுதியில் செயல்படும் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு 15 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று, நேற்று காலை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏமூர் பகுதியில்…

ஆட்சியர் தலைமையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு.

  திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை ஆரணி ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி ஆட்சியர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.  வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன அலுவலக வெளிவளாகத்தில் ஆரணி, சேத்துப்பட்டு, போளூர்…

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு பரிசு.

தென்காசி ஜூலை, 31 குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ஆட்சியர் ஆகாஷ் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். தென்காசி குற்றாலத்தில் சாரல் திருவிழா வருகிற 5 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறந்த முறையில்…

சாமானிய மக்களுக்கும் விருதுகளை கிடைக்க செய்தவர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சென்னை ஜூலை, 31 சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் ‘மோடி @ 20’ என்ற புத்தகம் அறிமுக விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பாஜக. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்,…

பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜூலை, 31 திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…