Author: Seyed Sulthan Ibrahim

தொடர் மழை விவசாய சாகுபடி விறுவிறுப்பு.

தர்மபுரி ஆகஸ்ட், 4 கடந்த சில நாட்களாக தர்மபுரியில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 75 மி.மீ. மழை பெய்தது. இந்த மழை…

கஞ்சா விற்பனை குறித்து தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்.

கடலூர் ஆகஸ்ட், 4 கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலக்கரை பகுதியில் காவல்துறை…

குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 4 பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆழியாறு அணை உள்ளது. அணை அருகில் பூங்கா, மீன் அருகாட்சியகம் அமைந்து உள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் உள்பட…

மத்திய அரசின் CMFRI வேலை வாய்ப்பு

ராமநாதபுரம் ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியில் உள்ள மத்திய அரசின் CMFRI இல் தற்காலிக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், கல்வி தகுதி பத்தாம் வகுப்பு எனவும், சம்பளம் ரூ.15,000, வயது வரம்பு…

ராமநாதபுரத்தில் வங்கி வேலை வாய்ப்பு:

ராமநாதபுரம் ஆகஸ்ட், 4 ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி RSETI (RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE) வேலைவாய்ப்பு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி நடத்தப்படுகிறது…

செஸ் ஒலிம்பியாட் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

செங்கல்பட்டு ஆகஸ்ட், 4 மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ம்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை காண…

பலத்த மழை காரணமாக மரம் சரிந்து விழுந்தது.

அரியலூர் ஆகஸ்ட் 4, அரியலூரில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பவுண்டு தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் 50 அடி உயரமுள்ள தென்னை மரம் நேற்று சாய்ந்து கீழே விழுந்தது. மேலும் அருகே இருந்த…

பழமையான 181 கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்.

சென்னை ஆகஸ்ட், 3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 35-வது வல்லுநர்…

பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம்

சென்னை ஆகஸ்ட், 3 தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை…

பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதன்தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கும் திட்டம்…