Author: Seyed Sulthan Ibrahim

மெரீனாவில் பலத்த பாதுகாப்பு.

சென்னை ஜூலை, 22 மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மத்திய அரசுக்கு கண்டனம்…

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

சென்னை ஜூலை, 22 தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்துறை உட்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. அத்துடன் மகளிருகாண பிரத்யோகமாக…

வெற்றிப் பாதையில் இங்கிலாந்து!

இங்கிலாந்து ஜூலை, 22 ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 317 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து, பின்னர் 592 ரன்கள் குவித்தன. 3 ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டாவது…

முதலீடு செய்யும் பர்ஸ்ட் சோலார்!

அமெரிக்கா ஜூலை, 22 இந்தியாவில் சோலார் பேனல் தயாரிப்பில் பல நூறு கோடி டாலர்களை அமெரிக்காவை சேர்ந்த ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்ச்சியாக பேசிய அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர் கிராண்ஹோல்ம்…

கடலில் மிதந்த 7 ஆயிரம் கோடி!

இத்தாலி ஜூலை, 22 இத்தாலியில் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ கோகைன் போதைப் பொருட்களை ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது காவல்துறை கைப்பற்றியது. அவற்றின் மதிப்பு சுமார் 7,700 கோடியாகும். இச்சம்பவம் தொடர்பாக…

5,23,000 வழக்குகள் முடிவு!

புதுடெல்லி ஜூலை, 22 உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 26 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். லோக்சபா விவாதத்தில் பேசிய அவர் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 25 உயர் நீதிமன்றங்களில் 5,23,000 க்கு மேற்பட்ட வழக்குகள்…

தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!

ஜூலை, 22 நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக் கற்றாழை சாறு உதவுகிறது. மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில்…

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை!

சென்னை ஜூலை, 21 குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டை தொலைந்தால் இணைய வழியில் ரூ. 45 செலுத்தி https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை…

மணிப்பூர் விவகாரம். இன்று விவாதம்.

புதுடெல்லி ஜூலை, 21 மணிப்பூர் விவகாரம் குறித்து இன்று இரு அவைகளிலும் விவாதிக்கப்பட உள்ளது. மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பெண்கள் ஆடை இன்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இதனிடைய மணிப்பூர் விவகாரம் குறித்து…

₹1.24 லட்சம் கோடி வசூல்.

புதுச்சேரி ஜூலை, 21 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் மொத்தம் ₹1,24,414 லட்சம் கோடி வரி வசூல் ஆகியுள்ளது என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், தேசிய அளவில் நேரடி வரி…