போரை நிறுத்த ஐ. நா. உடனே தலையிட திருமாவளவன் வேண்டுகோள்.
சென்னை அக், 12 இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்த ஐ.நா உடனே தலையிட வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போருக்கு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால்…
