தொடரும் தேர்தல் பிரச்சாரங்கள்.
திருச்சி ஏப்ரல், 67 திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி உப்பிலியாபுரம் ஒன்றியம் சோபனாபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்போது, “நான் கடந்த முறை இந்த தொகுதியில் ஜெயித்து எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். இந்நிலையில்…
