Author: Seyed Sulthan Ibrahim

டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரிப்பு.

நெல்லை ஏப்ரல், 28 தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மது பிரியர்கள் பீர் வகைகளை நாட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதாரண நாட்களில் தினசரி 70 முதல்…

டெல்லி சென்றார் ஆளுநர் ரவி.

புதுடெல்லி ஏப்ரல், 28 தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக இன்று காலை விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரசியல் களம் பரபரப்பாக இருந்ததன் காரணமாக ஆளுநர் வெளியே…

சரும பராமரிப்பு குறிப்புகள்:

ஏப்ரல், 28 கற்றாழை சரும பராமரிப்பில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம். இது போதுமான ஈரப்பதத்தையும், முகத்திற்கு பொலிவையும் தருகிறது. கற்றாழை சரும் பராமரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களில் ஒன்றாகும். இது ஒரு மருத்துவ தாவரமாகும், இதில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது.…

கீழக்கரை ஓடக்கரை பள்ளி அருகே ஆறாய் ஓடும் சாக்கடை நடவடிக்கை எடுக்க ஜகாத் கமிட்டி சார்பில் கோரிக்கை.

கீழக்கரை ஏப்ரல், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலைத்தெரு ஓடக்கரை பள்ளிவாசல் செல்லும் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை (சின்னக்கடை தெரு, பரப்பான் சம்மாட்டி தெரு, சாலை தெரு) கழிவுநீர் கால்வாய் வாருகால் நிறைந்து சாலைகளில் கழிவு நீர்…

பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்.

ஜெயங்கொண்டம் ஏப்ரல், 27 அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்றது, கோடை காலம். நிலத்தில் பயிரிடும் முன்பு, அந்த நிலத்தின் மண்ணை…

போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்.

சேலம் ஏப்ரல், 27 ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் மாரியம்மன் கோயில் அருகே, நேற்றிரவு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்தனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி…

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்.

புதுக்கோட்டை ஏப்ரல், 27 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம்.…

டெல்லி-மும்பை அணிகள் மோதல்.

புதுடெல்லி ஏப்ரல், 27 ஐபிஎல் தொடரில் இன்றைய 43வது லீக் போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெருமுனைப்பில் இருப்பதால் ஆட்டத்தில்…

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை.

புதுடெல்லி ஏப்ரல், 27 தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று ஐ எம் டி எச்சரித்துள்ளது. மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதிதீவிர அனல் காற்று வரை வீசும்…

மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி.

சென்னை ஏப்ரல், 27 அனைவரும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏழாம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு மதிப்பெண் கிரேடுகளை பதிவுமாறும், எட்டாம் வகுப்புக்கு…