Author: Seyed Sulthan Ibrahim

விரைவில் மூன்றாம் உலகப்போர்.

அமெரிக்கா மே, 19 அமெரிக்காவை திறமையற்ற முட்டாள்கள் ஆட்சி செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார். மினசோட்டாவில் பேசிய அவர், அமெரிக்காவில் கோழைகள் ஆட்சி நீடித்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மூன்றாம் உலகப் போர் தொடங்கும்.…

தேயிலை தோட்டங்கள் குறித்து சீமான் வலியுறுத்தல்.

நெல்லை மே, 19 மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேயிலை தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் தேயிலைத் தோட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் கூறிய அவர், தொழிலாளர்களை…

வெளிமாநில, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு காப்பீடு.

சென்னை மே, 19 வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள தமிழர்கள் https://nrtamils.thn.gov.in ல் ஒருமுறை பதிவு கட்டணமாக…

கீழக்கரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

கீழக்கரை மே, 18 கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். ஃப்ளையர் நிறுவனத்தின் மனிதவள…

யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

மே, 18 தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும். இதயம் தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு…

கலை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம்.

சென்னை மே, 18 தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணைந்து படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்ப பதிவு தொடங்கிய 12 நாட்களில் இதுவரை 2 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் 20-ம்…

ஐந்தாம் கட்ட தேர்தல் நட்சத்திர வேட்பாளர்கள்.

லக்னோ மே, 18 நாடு முழுவதும் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் ஆறு மாவட்டங்களில் 49 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி, ஸ்மிருதி ராணி, ராஜ்நாத் சிங், பியூல் கோயல், உமர்…