3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை.
தேனி மே, 18 இன்று தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் அதிர் கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்…
