Author: Mansoor_vbns

ஜெயங்கொண்டத்தில் இருந்து கழுமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து .

அரியலூர் ஆகஸ்ட், 1 அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்கலம் கிராமமக்களின் நீண்ட நாள்…

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் .

செங்கல்பட்டு ஆகஸ்ட், 1 மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு 2021-2022-ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி…

பழனிமலை கோவிலுக்கு ரோப்கார் சேவை பணிகள் தீவிரம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 1 அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மேல்பகுதிக்கு செல்வதற்காக மின்இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் ரோப்காரில் நகரின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கம்

ஈரோடு ஜூலை, 31 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. ஈரோடு-பாலக்காடு ரெயில் ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு…

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு .

புதுக்கோட்டை ஜூலை, 31 புதுக்கோட்டை மயிலாடுதுறையில் மாநில அளவிலான கபடி போட்டி வருகிற 18, 19-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் இருந்து 250 கபடி வீரர்கள் பங்கேற்றனர். இதில்…

மதுரை குயின்மீரா பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை.

மதுரை ஜூலை, 31 மதுரை சி.பி.எஸ்.இ. பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், மதுரை குயின்மீரா பள்ளி மாணவர்கள், தேசிய தர வரிசையில் மாநில அளவில் 3-ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து, பள்ளியின் தலைவர் சந்திரன்,…

ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்து .

சேலம் ஜூலை, 31 ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 2 மற்றும் 3-ம் தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர்,…

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள யாத்ரி நிவாஸ் கூட்டரங்களில் நடைபெற்றது. திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை…

திருப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜூலை, 31 திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…

கரூர் அருகே தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் தீயில் எரிந்து நாசமானது.

கரூர் ஜூலை, 31 கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் இருந்து மணல்மேடு பகுதியில் செயல்படும் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு 15 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று, நேற்று காலை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏமூர் பகுதியில்…