Author: Mansoor_vbns

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு பரிசு.

தென்காசி ஜூலை, 31 குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ஆட்சியர் ஆகாஷ் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். தென்காசி குற்றாலத்தில் சாரல் திருவிழா வருகிற 5 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறந்த முறையில்…

நாங்குநேரி அருகே கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்.

நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). இவருக்கு சமீபத்தில் தான் வீரவநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் அவரை…

அடுத்தடுத்து தப்பிய மூன்று கைதிகள். பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பு.

நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள் மற்றும்…

செஸ் ஒலிம்பியாட்- 2வது சுற்றில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

சென்னை ஜூலை, 30 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர். சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது…

பதிப்பாளர் கண்ணனுக்கு செவாலியே விருது.

‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழின் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமி, 1987ல், ‘காலச்சுவடு’ எனும் காலாண்டு இதழை தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் அது நிறுத்தப்பட்டது. அவரின்…

நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.

நெல்லை ஜூலை, 30 நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில்…