Author: Mansoor_vbns

இளம் வயது திருமணம் அதிகரித்துள்ளது – குழந்தைகள் நல குழும தலைவர் கவலை

நெல்லை ஆகஸ்ட், 5 மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் போதை இல்லா இந்தியாவை உருவாக்கும் திட்டத்திற்கான கிராம செவிலியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை…

திமுக நகர்மன்ற‌உறுப்பினர்கள் உள்பட 13 பேர் வெளிநடப்பு.

திண்டுக்கல் ஆகஸ்ட், 5 நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் யாகப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சுயேட்சை நகர் மன்ற உறுப்பினர் கணேசன்…

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு

தர்மபுரி ஆகஸ்ட், 5 பாப்பிரெட்டிபட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று பாரம்பரிய விழா நடத்துவது வழக்கம். இந்த பாரம்பரிய விழாவில் ராஜகுலம், சாமந்தி குலம்,…

CUET நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை ஆகஸ்ட், 5 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (CUET) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்வு கடந்த…

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர். நேற்று மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.…

காமன்வெல்த் போட்டி. பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது

பர்மிங்காம் ஆகஸ்ட், 4 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது. ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை…

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு – இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா வெற்றி

சென்னை ஆகஸ்ட், 3 ஜூலை 28-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10 ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள்…

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி. இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்.

பர்மிங்காம் ஆகஸ்ட், 3 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில்…

விஷ வாயு கசிவால் 121 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி – நிறுவனத்துக்கு சீல்

விசாகப்பட்டினம் ஆகஸ்ட், 3 ஆந்திராவில் அனகாபல்லி மாவட்டத்தில் நேற்று இரவு விஷ வாயுக்களால் 121 பெண்கள் நோய்வாய்ப்பட்டதால் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பிராண்டிக்ஸ் செஸ்சில் உள்ள விதைகள் நிறுவனத்தை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை…

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலையில் கருப்பு துண்டு அணிந்து வந்த வியாபாரிகள்.

நெல்லை ஆகஸ்ட், 3 நெல்லை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். நெல்லை எஸ்.என்.ஹைரோடு வியாபாரிகள் சங்கத்தினர் தலையில் கருப்பு துண்டு…