தேசிய மக்கள் நீதிமன்றம் 13ம் தேதி நடை பெற உள்ளது.
தர்மபுரி ஆகஸ்ட், 7 தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 13-ம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள…
