Author: Mansoor_vbns

தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சங்ககிரி ஆகஸ்ட், 5 சேலம் மாவட்டம், சங்ககிரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சங்ககிரியில் கொமதேக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதன் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கி அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை…

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா களைகட்டியது.

துக்கோட்டை ஆகஸ்ட், 5 புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா நகர்மன்ற வளாகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.…

புதிய தாலுகா அலுவலகம் திறப்பு.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 5 கல்வராயன்மலையில் ரூ.4 கோடி மதிப்பில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து கல்வராயன்மலையில் உள்ள புதிய தாலுகா அலுவலக…

தாஜ்மகாலை பார்வையிட தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு.

ஆக்ரா ஆகஸ்ட், 5 ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதில் 3 பேர் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். முககவசம், கிரீடம் மற்றும் சில உலோக பொருட்களை அவர்கள் வைத்திருந்தனர். அவர்களை தாஜ்மகாலுக்குள்…

களக்காடு தலையணையில் குளிக்க தடை.

நெல்லை ஆகஸ்ட், 5 நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பொழிந்து வருகிறது.இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை தீவிரமடைந்து வருவதால் வனப்பகுதியில் உள்ள அருவி,நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து…

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் ஆகஸ்ட், 5 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை மகளிர் சுய…

பலத்த மழை: ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

ஈரோடு ஆகஸ்ட், 5 ஈரோட்டில் நேற்று பெய்த பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோட்டில் மழை ஈரோட்டில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. காலை 8.30 மணி அளவில் லேசான சாரல் மழை விழுந்தது.…

கடற்கரை தூய்மை பணி

கீழக்கரை ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் கீழக்கரை காவல் நிலையம் முதல் கடற்கரை வரை நடைப்பயணங்களை மேற்கொண்டு பின்னர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்களும் மற்றும் முகமது…

மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

கடலூர் ஆகஸ்ட், 5 துறைமுகத்தில் இருந்து 1,000-க்கும் அதிகமான மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கிலோ…

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 5 புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோவை குட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…