Author: Mansoor_vbns

நகர்நல மையம் அடிக்கல் நாட்டு விழா

நெல்லை ஆகஸ்ட், 5 நெல்லை மாநகர பகுதியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் புதிதாக நகர்நல மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மேலப்பாளையம் கொடிமரம் பகுதியில் நடந்த விழாவில் மத்திய மாவட்ட செயலாளர்…

டெல்லியில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி சந்திப்பு.

புதுடெல்லி ஆகஸ்ட், 5 டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில், இன்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தார்.…

முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு.

கேரளா ஆகஸ்ட், 5 முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில் கேரள பகுதியில் உள்ள ஷட்டர் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 3 ஷட்டர்கள் வழியாக 534 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த…

அமலாக்க துறை 47 இடங்களில் சோதனை.

சென்னை ஆகஸ்ட், 5 சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் என 47 இடங்களில் சோதனை நடக்கிறது. பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும், சில இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தினர். சென்னையில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்கு தொடர்புடைய…

போதைப் பொருள் விழிப்புணர்வு.

ஊட்டி ஆகஸ்ட், 5 தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில்…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்.

கீழக்கரை ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் கொரோனா பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற கீழக்கரை நகராட்சி மற்றும் தனியார் கல்லூரி முகாமில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பூஸ்டர்…

மென்பொருள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகள்-அமைச்சர் நேரில் வாழ்த்து.

மதுரை ஆகஸ்ட், 5 75-வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் 7-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இதற்கான செயற்கைக்கோள் தயாரிக்க…

வெண்புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.

திருப்பத்தூர் ஆகஸ்ட், 5 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வுக்கான பதாகை வழங்குதல் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுரவத் தலைவர் அச்சுதன் தலைமை வகித்தார். பள்ளியின்…

புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.

பெரம்பலூர் ஆகஸ்ட், 5 பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற புனித பனிமய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 27-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் மாலையிலும் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும்,…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல்.

நெல்லை ஆகஸ்ட், 5 பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கொடுப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்கும் வகையில் பொது மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று…