புதிய மின்மாற்றி அமைப்பு. சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் திறந்து வைத்தார்.
நெல்லை ஆகஸ்ட், 8 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையறிந்த சட்ட மன்ற…
