Author: Mansoor_vbns

அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தரிசனம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 3 கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அழுக்கு சாமியார் ஜீவசமாதி உள்ளது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அழுக்கு சாமியார் ஜீவசமாதி கோவிலுக்கு வந்தார். பின்னர்…

தமிழக அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம்

சென்னை ஆகஸ்ட், 3 முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம். மேலும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு…

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி – போலீசார் விசாரணை.

நெல்லை ஆகஸ்ட், 3 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோடாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகள் அக்க்ஷயா தேவி (வயது 17). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாலை மாணவி…

வாழ்நாள் சாதனையாளர் விருது – இந்திய மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

சிவகங்கை ஆகஸ்ட், 3 காரைக்குடி அமராவதி மகாலில் இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளையின் சார்பில் மூத்த டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார்.…

பருத்தி விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம் ஆகஸ்ட், 3 பருத்தி சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்தரகோசமங்கை, களரி, பனைக்குளம், நல்லாங்குடி, ஆனைகுடி காவனூர், சத்திரக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் தொடங்கி ஆகஸ்டு மாதம்…

நாகூர் தர்காவுக்கு சொந்தமான 28,524 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 3 நாகூரில் பிரசித்திப்பெற்ற தர்கா உள்ளது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் இந்த தர்காவுக்கு வந்து பிரார்த்தனை செய்ய வருகை தருகிறார்கள். பிரசித்திப்பெற்ற நாகூர் தர்காவுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளன. இதில் நிலங்கள் சில…

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு ஆகஸ்ட், 3 வெள்ளப்பெருக்கு கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து…

முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு.

மதுரை ஆகஸ்ட், 3 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த தாழிகள் மதுரையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவை அங்கு சேதமடையாமல் பாதுகாக்கப்படும்

நீர் நிலைகள் புனரமைத்தல் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 3 குன்றத்தூர் ஒன்றியத்தில் அம்ரித் சரோவர் திட்டத்தில் நீர் நிலைகள் புனரமைத்தல் குறித்தும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திறந்த வெளி கிணறுகள் மற்றும் அடர் வன காடுகள் போன்றவற்றை ஊரக வளர்ச்சி முகமை திட்ட…

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை ஆகஸ்ட், 3 மயிலாடுதுறை பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி வழங்கப்படுகிறது என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடன் உதவி மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்,…