Author: Mansoor_vbns

1 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார் .

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 3 திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் அன்பு தலைமை…

அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா

வேலூர் ஆகஸ்ட், 3 அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி ஆகியோர்…

ஆற்றை கடக்க பாலம் கட்ட வேண்டும்- மக்கள் கோரிக்கை

திருவாரூர் ஆகஸ்ட், 3 கோட்டூர் அருகே படுக்கையூர் கிராமத்துக்கு பாண்டி ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த பாலம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குல மாணிக்கம் ஊராட்சி படுக்கையூர் கிராமத்தின் அருகில் கோரையாற்றிலிருந்து பிரிந்து…

12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் 6வது இடத்தை பிடித்த இந்தியா.

பர்மிங்காம் ஆகஸ்ட், 3 லான்பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று சாதித்த இந்திய மகளிர் அணியின் பதக்கம் உட்பட 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில், லான் பவுல்ஸ் விளையாட்டில், இந்திய மகளிர் ஃபோர்ஸ் அணி…

STARTUP TN : இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வட்டார புத்தொழில் மையம் .

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தாரும் பயன்பெறும் வகையில் வட்டார புத்தொழில் மையம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மதுரை, நெல்லை, ஈரோட்டில் இன்று தொடங்கப்பட்டது.…

ரெட் அலார்ட் எதிரொலி. அம்பைக்கு தமிழக பேரிடர் மீட்பு குழு வருகை.

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழக…

பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம்

சென்னை ஆகஸ்ட், 3 தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை…

சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம்

சென்னை ஆகஸ்ட், 2 மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடத்தை பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் 4 ஆண்டு பட்டப்படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது 12-ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும்…

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

தென்காசி ஆகஸ்ட், 2 தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை…

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு .

மதுரை ஆகஸ்ட், 2 மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கோவிலில் கடந்த வெள்ளியன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய…