Author: Mansoor_vbns

கபடி வீரர் மறைவு: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்.

நெய்வேலி ஆகஸ்ட், 2 நெய்வேலி தொகுதி பெரிய புரங்கனி கபடி வீரா் விமல்ராஜ் இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள…

பட்டாசு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட புளியூர்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள டோனாவூர் கிராமத்தில் பட்டாசு விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் டோனாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு காங்கிரஸ் மாநில பொருளாளரும்,…

முட்டை பண்ணையாளர்களுக்கு ரூ.110 கோடி இழப்பு

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 6 கோடி முட்டையின…

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்

நாகர்கோவில் ஆகஸ்ட், 2 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவில் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலையில் எஸ்.ஆர்.வி. மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு…

11ம் நூற்றாண்டு சிவன் கோயிலில் ஆய்வு

விருதுநகர் ஆகஸ்ட், 1 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் உள்ள கல்வெட்டுகளை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த பகுதியில் பறவை…

தமிழக காவல்துறையினருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி.

சென்னை ஆகஸ்ட், 1 காவல்துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் மாநிலங்களுக்கு மிக உயர்ந்த கவுரவமாக கருதப்படும் ஜனாதிபதி யின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. தமிழக காவல் துறைக்கு இந்த கொடி கடந்த 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் அப்போது…

ஜெயங்கொண்டத்தில் இருந்து கழுமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து .

அரியலூர் ஆகஸ்ட், 1 அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்கலம் கிராமமக்களின் நீண்ட நாள்…

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் .

செங்கல்பட்டு ஆகஸ்ட், 1 மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு 2021-2022-ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி…

பழனிமலை கோவிலுக்கு ரோப்கார் சேவை பணிகள் தீவிரம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 1 அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மேல்பகுதிக்கு செல்வதற்காக மின்இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் ரோப்காரில் நகரின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கம்

ஈரோடு ஜூலை, 31 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. ஈரோடு-பாலக்காடு ரெயில் ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு…