Author: Mansoor_vbns

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு .

புதுக்கோட்டை ஜூலை, 31 புதுக்கோட்டை மயிலாடுதுறையில் மாநில அளவிலான கபடி போட்டி வருகிற 18, 19-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் இருந்து 250 கபடி வீரர்கள் பங்கேற்றனர். இதில்…

மதுரை குயின்மீரா பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை.

மதுரை ஜூலை, 31 மதுரை சி.பி.எஸ்.இ. பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், மதுரை குயின்மீரா பள்ளி மாணவர்கள், தேசிய தர வரிசையில் மாநில அளவில் 3-ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து, பள்ளியின் தலைவர் சந்திரன்,…

ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்து .

சேலம் ஜூலை, 31 ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 2 மற்றும் 3-ம் தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர்,…

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள யாத்ரி நிவாஸ் கூட்டரங்களில் நடைபெற்றது. திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை…

திருப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜூலை, 31 திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…

கரூர் அருகே தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் தீயில் எரிந்து நாசமானது.

கரூர் ஜூலை, 31 கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் இருந்து மணல்மேடு பகுதியில் செயல்படும் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு 15 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று, நேற்று காலை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏமூர் பகுதியில்…

ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி கலெக்டர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை ஆரணி ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி ஆட்சியர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. வாகனங்கள் ஆய்வு ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன அலுவலக வெளிவளாகத்தில்…

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு பரிசு.

தென்காசி ஜூலை, 31 குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ஆட்சியர் ஆகாஷ் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். தென்காசி குற்றாலத்தில் சாரல் திருவிழா வருகிற 5 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறந்த முறையில்…

நாங்குநேரி அருகே கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்.

நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). இவருக்கு சமீபத்தில் தான் வீரவநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் அவரை…

அடுத்தடுத்து தப்பிய மூன்று கைதிகள். பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பு.

நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள் மற்றும்…