Author: Mansoor_vbns

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். குடியரசுத் தலைவர் வாழ்த்து.

டெல்லி ஆகஸ்ட், 19 மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலவேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதனைத்…

மாவட்டந்தோறும் பரவலாக பெய்த கனமழை.

சென்னை ஆகஸ்ட், 19 சென்னை, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்,…

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 19 சுகாதாரத்துறை சார்பில், சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி அம்மா மண்டபத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நகர் மன்ற உறுப்பினர் விஜயன் தலைமை தாங்கினார். சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர்…

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத உடல்கள் அடக்கம்.

தர்மபுரி ஆகஸ்ட், 19 அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 9 பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களை அடக்கம் செய்யும் பணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்படி நேற்று நடைபெற்றது. தர்மபுரியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழுவினர்,…

பழுதான பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு தொட்டி பாலம் வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தென்காசி மற்றும் கடையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும்,…

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 19 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 25 மற்றும் 81வது வார்டு, வடக்கு மண்டலம் 3வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசர சட்டம்.முதலமைச்சர் ஆலோசனை.

சென்னை ஆகஸ்ட், 19 தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும்,…

கஞ்சா பூ கண்ணால’ பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர்

ஆகஸ்ட், 19 நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விருமன். இந்த படத்தில் ‘கஞ்சா பூ கண்ணால’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், கஞ்சாவை…

மறைந்த ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணனுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி

நெல்லை ஆகஸ்ட், 19 பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். நெல்லை டவுனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கண்ணன் உடலுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்…

அரசு குழந்தைகள் இல்ல கட்டடத்தை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்..

ராமநாதபுரம் ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் வட்டம் சேதுபதி நகரில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் 5.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டஅன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்ல கட்டடத்தை சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர்…