Author: Mansoor_vbns

நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்.

நெல்லை ஆகஸ்ட், 19 தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு வருவாய் மற்றும் போரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து…

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு தொடக்கம்.

சென்னை ஆகஸ்ட், 19 தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக ‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பிரசார இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பூக்கடை காவல் எல்லையில்…

மகாத்மா காந்தி வருகை தந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைச்சர் ஆய்வு.

பரமக்குடி ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி நிதி திரட்டுவதற்காக பரமக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, அந்த இடத்தை பார்வையிட்டு…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விழிப்புணர்வு ஊர்வலம்.

திருவாரூர் ஆகஸ்ட், 19 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1 ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்திற்கு…

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல்.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 19 வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் பதவிக்கு பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கு வேலை கொடுப்பதற்கு பதிலாக சென்னாவரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக…

கால்நடை பராமரிப்புத்துறை விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி.

திருவள்ளூர் ஆகஸ்ட், 19 திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகள் என 100 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர்…

அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணி. மின் உற்பத்தி பாதிப்பு.

திருவள்ளூர் ஆகஸ்ட், 19 திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2வது யூனிட்டில் 2 அலகுகளில் 600 வீதம்…

சிறப்பு தொழிற்கடன் விழாவில் மத்திய, மாநில அரசு மானியத்துடன் கடனுதவி

விழுப்புரம் ஆகஸ்ட், 19 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத்திட்டத்தின் கீழ் அரசு கடனுதவிகளை வழங்கி…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

விருதுநகர் ஆகஸ்ட், 19 சவுடாம்பிகா மேல்நிலைப்பள்ளி மற்றும் செவன்த் டே மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு காவல் ஆய்வாளர் ராஜசுலோசனா இந்தநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் பற்றி பேசினார். மேலும் காவல் உதவி செயலியின்…

அறிவுசார் மைய கட்டுமான பணியை நகரமன்ற தலைவர் முருகன் தொடக்கம்.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 19 திருக்கோவிலூரில் ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் அறிவு சார் மையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. இதற்கான கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன்…