நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
மாமல்லபுரம் ஆகஸ்ட், 20 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்து அவமதிக்கப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினி (வயது 23) சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு அந்த பெண்…
