Author: Mansoor_vbns

நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மாமல்லபுரம் ஆகஸ்ட், 20 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்து அவமதிக்கப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினி (வயது 23) சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு அந்த பெண்…

மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 20 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் சுல்தான்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது, யோகா மூலம் உடல்நலம் பாதுகாக்கப்படுவது பற்றியும், உடலுறுப்புகள் சீராக செயல்படுவது…

எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு போட்டி ஆண்டு விழா. காவல் துணை ஆணையர் பங்கேற்பு.

நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.…

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக பாளை உதவி ஆணையர் பிரதீப் கலந்து…

போதை பொருள் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்.

கடலூர் ஆகஸ்ட், 20 கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கஞ்சா பழக்கத்தால் தன்னிலை மறக்கும் நபர்களால், சிறு சிறு பிரச்சினைகளும், கொலை மற்றும் கொலை முயற்சியில்…

மதுபானக் கடைகள் அகற்ற அமைச்சர் நடவடிக்கை.

கன்னியாகுமரி ஆகஸ்ட், 20 அரசு பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள மதுபானக்கடைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம்…

நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்.

ஆகஸ்ட், 20 தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கனவுக் கன்னியாக பிரபலமானவர் நமிதா. அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம்…

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு சார்ந்த நிகழச்சியில் கலந்துக்கொள்ளுவதற்காக வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, கீழக்கரைமருத்துவமனையில் சிறப்பு அம்சங்களுடன் கூடிய நவீன வசதிகள் மாற்றி அமைத்து…

மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளான அனவன்குடியிருப்பு, பொதிகையடி, திருப்பதியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதும், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை அடித்து கொல்வதையும்…

திசையன்விளையில் பெட்டிக்கடையில் தீ விபத்து.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்து உள்ள குருகாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் திசையன்விளை புறவழி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 2 மணியளவில்…