Author: Mansoor_vbns

திருச்செங்கோட்டில் ரூ.77 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்.

நாமக்கல் ஆகஸ்ட், 21 திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,242 முதல் ரூ.8,399 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,242 முதல்…

நீர்நிலைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை- அமைச்சர் தகவல்.

சென்னை ஆகஸ்ட், 21 சென்னை தினம் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது, சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர்…

திரிஷா அரசியல் பயணம்.

ஆகஸ்ட், 21 தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை திரிஷா கிருஷ்ணன். தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 21 கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்…

சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி- மத்திய அமைச்சர் துவக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 21 சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் கொண்டாட்டமாக மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மஹாலில் 10 நாட்கள் கண்காட்சி இன்று முதல் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் சுதந்திர…

அமமுக மற்றும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு.

நெல்லை ஆகஸ்ட், 21 கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலிருந்து அதிமுக அரசியல் வட்டாரம் சூடுபிடிக்க தொடங்கியது. மேலும் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என அறிவித்தது. தொடர்ந்து…

திருப்பூரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருப்பூர் ஆகஸ்ட், 20 தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி முதல்…

சிவகங்கை மாவட்டத்தில் மினி மாரத்தான் போட்டி.

சிவகங்கை ஆகஸ்ட், 20 சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிங்கம்புணரி யாதவா திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கி சிங்கம்புணரி என்பீல்டு காலனியில் உள்ள பாரி வள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளி வரை…

கின்னஸ் சாதனைக்காக 108 விநாயகர் ஓவியம் வரைந்த மாணவி.

நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை மாவட்டம் சிவராம் கலை கூட மாணவி ஸ்ரீநிதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மஞ்சள் குங்குமம் கொண்டு 108 விநாயகரை ஓவியமாக வரைந்து உள்ளார்.சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி இன்று வரை 108 ஓவியங்களை…

ஒண்டிவீரன் நினைவு தபால் தலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்

நெல்லை ஆகஸ்ட், 20 சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர்…