Author: Mansoor_vbns

கீழக்கரையில் நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு ஆக்கிரமிப்பு அகற்றம்

கீழக்கரை ஆகஸ்ட், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி மெயின் ரோடு ஏர்வாடி முக்கு ரோடு முதல் கடற்கரை ரோடு வரை உள்ள சாலைகளில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. புதிதாக சாலை அமைக்கும் பணியாக இருந்தாலும் அரசு…

ஆரணி நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்.

திருவண்ணாமலை ஆக, 27 ஆரணி தமிழக அரசு நகரங்களின் தூய்மையினை மேம்படுத்திடவும் தூய்மை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயக்கம் மூலம் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம்,…

முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் திருச்சி வருகை.

திருச்சி ஆக, 27 அதிமுக மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவபதி இல்ல திருமண விழா நாளை மறுநாள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னதாக இந்த திருமண வரவேற்பு விழா…

மாவட்ட ஆட்சியர் நீர் நிலைகளில் ஆய்வு.

காஞ்சிபுரம் ஆக, 27 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வெளியூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை ஆய்வு செய்தார். மேலும் கரையோரங்களில் உள்ள குப்பைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தூய்மைப்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ…

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி. கொண்டாடிய நடிகர்கள்.

சென்னை ஆக, 27 மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதை அடுத்து…

கண் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம்

சென்னை ஆக, 27 சென்னை எழும்பூரில் 65.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் மருத்துவச் சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு…

நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல்.

பிலிப்பைன்ஸ் ஆக, 27 ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில்…

காட்டு யானைகளை விரட்ட வன ஊழியர்களுக்கு சைரன்

நீலகிரி ஆக, 27 கூடலுார் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மக்களையும் தாக்கி வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…

துணை செவிலியர் பயிற்சி பள்ளி திறப்பு.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 27 ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில், ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.…

அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு.

கீழக்கரை ஆக, 27 ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவையில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது. மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த…