Author: Mansoor_vbns

விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52வது ஆண்டு விழா.

கன்னியாகுமரி செப், 4 கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964 ம் ஆண்டு…

வத்தலக்குண்டுவில் விவசாயிகள் மாநாடு.

திண்டுக்கல் செப், 4 அகில இந்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு வத்தலக்குண்டுவில் நடந்தது. மாநாட்டுக்கு விவசாயி சந்திரபோஸ் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர்கள் திவாகர், ரங்கசாமி, அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் நாகம்மாள் ஆகியோர் பேசினர்.…

ராகுல்காந்தி பாதயாத்திரை இடங்களை கே.எஸ்.அழகிரி மேற்பார்வை.

நாகர்கோவில் செப், 4 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க…

பாகிஸ்தானில் கனமழை. பொதுமக்கள் உயிரிழப்பு.

பாகிஸ்தான் செப், 4 பாகிஸ்தானில் பலத்த மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பருவமழை கொட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 3.3 கோடி மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானில்…

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி

ஈரோடு செப், 4 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை…

இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

தர்மபுரி செப், 4 தமிழ்நாடு வனத்துறை மற்றும் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று நடுதல், விதைப்பந்து தூவுதல் முகாம் அக்கமனஅள்ளி மலைப்பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

சென்னை செப், 4 ஓணம் பண்டிகை வருகிற 8 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அன்றைய தினம் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி…

மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி சீரமைக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

கடலூர் செப், 4 பண்ருட்டி நகரசபை அலுவலகத்தில் நகர வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தாசில்தார் சிவகார்த்திகேயன், நகரசபை தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர்…

குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை. மாநகர காவல் ஆணையர் உத்தரவு.

கோயம்புத்தூர் செப், 4 கோவையில் பொது இடங்களில் குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை விதித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குறும்புத்தனமான வீடியோக்கள் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள்,…

உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மத்திய சுகாதார அமைச்சர் கருத்து

டெல்லி செப், 4 ஆரோக்கியமான வலுவான இந்தியா மாநாட்டை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சிக்கிம் ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்தியாவில் உடல் உறுப்பு,…