Author: Mansoor_vbns

ஈபிஎஸ். விரைவில் பொதுச் செயலாளராக வேண்டும் கழக ஒன்றிய கவுன்சிலர்கள் தீர்மானம்.

திருவள்ளூர் செப், 4 திருவள்ளூர் மாவட்டம் கும்பிடிப்பூண்டியில் ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக நகர்மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சிறப்பாக பணியாற்றி வரும் அதிமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம். சேலம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் செப்டம்பர், 4 சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் மணிமேகலை தெருவில் வசதி வருபவர் ராஜகோபால் இவரது மகன் ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மேல்சாத்து வஸ்திர…

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு.

நெல்லை செப், 4 நெல்லை மாவட்டத்தில் கடந்த 31ம்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி சுமார் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன இதில் இந்து முன்னணி சார்பில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதேபோல இந்து மக்கள் கட்சி,…

மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலுப்பெறும். சினேகன் கருத்து.

மதுரை செப், 4 மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல இளைஞர் அணி கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கட்சியின் மாநில துணை தலைவர் மவுரியா தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ஆர்ஜூனர், முரளி அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.…

உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி.

கரூர் செப், 4 நொய்யல், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் 30…

சங்கராபுரத்தில் குறுமைய விளையாட்டு போட்டி தொடக்கம்.

கள்ளக்குறிச்சி செப், 4 சங்கராபுரம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கராபுரம் அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதற்கு உதவி தலைமையாசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமருதீன், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர்…

சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள்.

காஞ்சிபுரம் செப், 4 காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள்…

ஷேக் ஹசீனா பிரதமர் மோடி குறித்த புகழாரம்‌.

டாக்கா செப், 4 வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், அவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், கொரோனா பெருந்தொற்று விரைவாக பரவிய காலத்தில் நட்பு ரீதியிலான அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை…

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு.

துபாய் செப், 4 வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். இவர் வங்காளதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும்,…

பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிவகாசி செப், 4 சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர்…