ஈபிஎஸ். விரைவில் பொதுச் செயலாளராக வேண்டும் கழக ஒன்றிய கவுன்சிலர்கள் தீர்மானம்.
திருவள்ளூர் செப், 4 திருவள்ளூர் மாவட்டம் கும்பிடிப்பூண்டியில் ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக நகர்மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சிறப்பாக பணியாற்றி வரும் அதிமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.…
