Author: Mansoor_vbns

பரந்தூரில் விமானநிலையம். பாமக. சார்பில் 7 பேர் குழு ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 8 பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக. கவுரவ தலைவர்…

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மதுரை செப், 8 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாநில கொள்ளைக்காரர்களை கைது செய்த தமிழக காவல் துறை.

சென்னை செப், 8 புழல் அடுத்த கதிர்வேடு ரங்கா அவென்யூ இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் பார்த்தீபன் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் வசிக்கிற தனது…

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, கரையோர மக்களுக்கு பாதுகாப்பு முகாம்.

ஈரோடு செப், கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு.

தர்மபுரி செப், 8 தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவியர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்தும்…

மாவட்ட ஆட்சியர் திருநங்கை குடியிருப்புகளை மேற்பார்வை.

ராமநாதபுரம் செப், 8 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான எல்லாவித அரசு உதவிகளும்…

பொள்ளாச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் செப், 8 பொள்ளாச்சி சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும். இறந்த சாலை…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழத்து.

சென்னை செப், 8 ஓணம் பண்டிகை இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை மறையாது என்பதை இன்றளவும்…

தா.பழூர் அருகே இலங்கை துணை உயர் ஆணையர் கோவிலில் சாமி தரிசனம்.

அரியலூர் செப், 8 தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஆணையராக இருப்பவர் கலாநிதி துரைசாமி வெங்கடேஸ்வரன். இவர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்தநிலையில் நேற்று தனது சொந்த பயணமாக அரியலூர் மாவட்டம் தா.பழூர்…

பாத யாத்திரை பயணம் முடியும் வரை ராகுல் காந்தியின் எளிய வாழ்க்கை முறை.

கன்னியாகுமரி செப், 8 இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம்…