Author: Mansoor_vbns

ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

சார்ஜா செப், 8 ஆசிய கோப்பை டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தன. ஒவ்வொரு அணியும் சக அணியுடன் தலா ஒருமுறை மோதும் அதில் வெற்றிபெற்று பட்டியலில் முதல்…

மலைக்குறவர் இனத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை.

திருவாரூர் செப், 7 கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த நொச்சியூர் கிராமத்தில், இந்து மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 38 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்களது பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வியை தொடர முடியாத…

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி செப், 7 மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை நகருக்குள் முக்கிய பகுதிகளில் தண்ணீர்…

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி

திருப்பூர் செப், 7 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி வருகிற 9 ம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை…

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை.

திருவள்ளூர் செப், 7 திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,…

அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிஅமைச்சர் ஆய்வு.

திருவண்ணாமலை செப், 7 ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 111 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர், அவர்களுக்காக தமிழக அரசு ஆரணியை அடுத்த தச்சூர் சமத்துவபுரம் அருகாமையில் 111…

ஆய்வுக்கு சென்ற ஆட்சியரை முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் முற்றுகை.

வேலூர் செப், 7 கே.வி.குப்பம் தாலுகா கீழ்விலாச்சூர் துணை சுகாதார நிலைய வளாகத்தை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகள் ஏதாவது இருந்தால் தெரிவிக்கும்படி ஆட்சியரே ஒரு சிலரை அழைத்து கேட்டார். கீழ் விலாச்சூர்…

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கண் தானம்.

விழுப்புரம் செப், 7 விழுப்புரம் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தேசிய கண்தான இருவார விழா நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர்…

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்.

விருதுநகர் செப், 7 மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேந்திர குமார் மற்றும் நிர்வாகிகள் வீர சதானந்தம், மணிகண்டன், தங்கச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்டோ சங்க…

மிளகாய் வணிக வளாக வளாகத்தில் கடைகள் திறப்பு.

ராமநாதபுரம் செப், 7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் எட்டி வயல் கிராமத்தில் உள்ள மிளகாய் வணிகம் வணிக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 65 வணிக கடைகளை…