Author: Mansoor_vbns

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா நியமனம்.

சென்னை செப், 19 உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி செப்டம்பர் 12ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை…

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.

செங்கல்பட்டு செப், 19 செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 1987ம் ஆண்டு 108 சாதி மக்களுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்று தர உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம்…

மக்காச்சோளம் சாகுபடி. விவசாயிகள் ஆர்வம்.

அரியலூர் செப், 19 அரியலூர் மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக உடையார்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பருத்தி, முந்திரி சாகுபடி செய்த விவசாயிகளும் தற்போது மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம்…

11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு.

விருதுநகர் செப், 19 அருப்புக்கோட்டை அருகே 11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கல்வெட்டு கண்டெடுப்பு அருப்புக்கோட்டை வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜபாண்டி ஆகிய இருவரும் திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்புற கள ஆய்வு செய்தனர்.…

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.

திருவாரூர் செப், 19 திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டக் கூட்டம் திருவாரூரில் நடந்தது. சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.…

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதி மொழி.

திருவள்ளூர் செப், 19 திருவள்ளூர், தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர்…

உடுமலை திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவில் சிறப்பு பூஜை.

திருப்பூர் செப், 19 ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெறும். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கி நேற்று உடுமலை தளிசாலையில் பள்ளபாளையம் அருகே செங்குளம் கரைப்பகுதியில் அமைந்துள்ள உடுமலை…

பூட்டி கிடக்கும் கணினி வரி வசூல் மையம்

திருப்பத்தூர் செப், 19 திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் காய்கறி சந்தை உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி கணினி வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த…

ராணுவ உணவகத்தில் திடீர் தீ விபத்து.

திருச்சி செப், 19 ராணுவ உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல பொருட்கள் எரிந்து சேதமானது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே மேஜர்சரவணன் சாலையில் ராணுவ உணவகம் (பல்பொருள் அங்காடி) உள்ளது. இங்கு மதுபானங்கள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி…

நுகர்வோர் பேரவை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா.

தூத்துக்குடி செப், 19 தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் திருச்செந்தூர் தாலுகாவில் 1000 மரங்கள் நடவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் கட்ட தொடக்க விழா குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். ஆத்தூர் பஞ்சாயத்து…