Author: Mansoor_vbns

சேலம் புதுரோட்டில் சாலை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு.

சேலம் செப், 28 நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட இரும்பாலை மெயின் ரோடு புதுரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு திட்டத்தில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை சென்னை சாலை…

நெய்வேலியில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா.

கடலூர் செப், 28 நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் தனியார் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் 40 தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். இவர்களின் ஒப்பந்த காலம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் வரை மட்டுமே 40 பேரும்…

ருத்ராவதி பேரூராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

திருப்பூர் செப், 28 குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மீனா கௌரி தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள், துணைத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் 15வது…

முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம்.

அரியலூர் செப், 28 ஆண்டிமடத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சூசைராஜ் ஆகியோர் முன்னிலை…

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் சிறப்பு பூங்கா.

நெல்லை செப், 28 நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளை முருகன் குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கனிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும்…

வெளிநாட்டு வாழ் தமிழ் தொழிலதிபர்களை கண்காணிக்கும் அமலாக்கத்துறை.

புது டெல்லி செப், 28 இந்தியா முழுவதும் இதுவரை பல்வேறு தொழில் நிறுவனங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி பல நூறு கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் முறை கேடுகளில்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு, கார வகைகளின் விற்பனை தொடக்கம்.

திருவண்ணாமலை செப், 28 திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகளின் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்…

வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து வட்டாட்சியர் ஆய்வு.

வேலூர் செப், 28 அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட திப்ப சமுத்திரம் ஊராட்சி குச்சிபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக 120க்கும் மேற்பட்டோர் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பலமுறை வருவாய்த்துறை…

பள்ளிகளில் சுகாதார வளாகத்தை சுத்தமாக பராமரித்திட மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுரை.

விழுப்புரம் செப், 28 கோலியனூரை அடுத்த தளவானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் சுற்றுப்புறத்தை…

எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர் களுக்கு பயிற்சி.

விருதுநகர் செப், 28 விருதுநகர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கான 3 நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியினை தொடங்கி வைத்து பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்…