Author: Mansoor_vbns

சிவகாசி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

விருதுநகர் செப், 29 விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்குகிறார். இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

கராச்சி செப், 29 பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரான இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் கராச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனை தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்…

வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்.

நெல்லை செப், 29 நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகிறது. இது போன்ற போஸ்டர்கள் ஒட்டுவதாலும் ஆங்காங்கே போக்குவரத்து மிகுந்த இடங்களில் பேனர்கள்…

சென்னை விமான நிலையத்தில் தனியாா் பாதுகாப்பு படை வீரர்கள் நியமனம்.

சென்னை செப், 29 உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் 1,500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு, விமான நிலையங்களின் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி விமான…

கல்வி மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு.

அரியலூர் செப், 29 கடந்த 25 ஆண்டுகளாக உடையார்பாளையம் கல்வி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி அலுவலகத்தை அரியலூருக்கு இடம் மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள கல்வி…

ரேசன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை செப், 29 ரேசன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான 4 ஆயிரம் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படும்…

வணிக வளாகத்தில் தீ விபத்து.

தேனி செப், 28 தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் துணிக்கடைகள், பெயிண்ட் கடை, தனியார் சுற்றுலா அலுவலகம், பொறியாளர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இதில் முதல் தளத்தில்…

திருச்செங்கோட்டில் ரூ.9 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

நாமக்கல் செப், 28 எலச்சிபாளையம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி பி.டி. ரகம் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 99 முதல் ரூ.8 ஆயிரத்து 925 வரையிலும், சுரபி பருத்தி ரகம் குவிண்டாலுக்கு…

சீனாவில் உணவகத்தில் பயங்கர தீ விபத்து .17 பேர் உயிரிழப்பு.

சீனா செப், 28 பெய்ஜீங், சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாங்சுன் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும்…

குடிநீர் வசதி கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

நீலகிரி செப், 28 சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மில்லத் நகர் முதல் சேரம்பாடி சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியின் போது, குடிநீர் குழாய்கள் சாலையோரங்களில் கிடக்கிறது. இதனால்11வது வார்டுக்கு உட்பட்ட மண்ணாத்திவயல் குட்டன்கடவு, கோரஞ்சால்…