மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தென்காசி அக், 3 ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலாகுறிச்சி ஊராட்சியில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பதற்காக புதிய திட்டத்தினை ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் முயற்சியில்…
