வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
தஞ்சாவூர் அக், 3 ஆடுதுறை பேரூராட்சியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்- அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கும்பகோணம் அருகே…
