தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி- சேலை.
தஞ்சாவூர் அக், 22 தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு உறுப்பினர்கள் கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள்…
