Author: Mansoor_vbns

அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு.

அமெரிக்கா நவ, 8 அடுத்த வாரம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சூசகமாக ட்ரம்ப் கூறி வந்தார். இந்நிலையில் நவம்பர்…

சீயானுக்கு கோல்டன் விசா.

துபாய் நவ, 8 துபாய் சென்ற சீயான் விக்ரமுக்கு மேளதாளம் முழங்க ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கோல்டன் விசா வழங்கப்பட்டது. அதேபோல் நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா…

இலவச தையல் பயிற்சி.

ராமநாதபுரம் நவ, 8 ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் மற்றும் இலவச தையல் பயிற்சி வகுப்பு வருகின்ற நவம்பர் 11ல் துவங்குகிறது. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ், வங்கி…

முஹமது சதக் தஸ்தகீர் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி.

ராமநாதபுரம் நவ, 8 ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 17 வது சதுரங்க போட்டி முஹமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் அப்பா மெடிக்கல் Dr. சுந்தரம் தலைமை…

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்.

காஞ்சிபுரம் நவ, 8 காஞ்சிபுரம் அருகே உள்ள காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய செயலாளர்,பொருளாளர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர்களாக சேலத்தை சேர்ந்த மூர்த்தி,பெரம்பலூரை…

கார்த்திகை தீப அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்.

ஈரோடு நவ, 8 ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள பலர் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் அந்தியூர்- அத்தாணி செல்லும் சாலையில் பாலம் அருகே மண…

சாணார்பட்டி அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 9 ஆடுகள் பலி.

திண்டுக்கல் நவ, 8 சாணார்பட்டி ஒன்றியம், கணவாய்ப்பட்டி கிராமம் கொரசின்னம்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. இது சம்பந்தமாக கணவாய்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரவீன்குமார் தலைமையில்…

அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிட வேண்டும். அரசு பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்.

தர்மபுரி நவ, 8 தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரதி வரவேற்றார்.நிர்வாகிகள் பரமசிவம்,மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தருமபுரி…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை. விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு.

கடலூர் நவ, 8 வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ,குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தொடர்…

மேட்டுப்பாளையம் அருகே நீரில் மூழ்கிய பாலம்.

கோயம்புத்தூர் நவ, 8 மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர்…