அனகாபுத்தூரில் திரையரங்கத்தில் பாப்கான் திருடிய வாலிபர்கள்.
செங்கல்பட்டு நவ, 8 அனகாபுத்தூரில் பிரபல தியேட்டர் உள்ளது. பட இடைவேளையின் போது திரையரங்கத்தில் உள்ள கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 வாலிபர்கள் ‘பாப்கான்’ டப்பாவை திருடி சென்று விட்டனர். இந்த வீடியோ காட்சியை தியேட்டர் நிர்வாகம் சமூக வலைதளத்தில்…
