Author: Mansoor_vbns

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

சென்னை நவ, 9 இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில்…

புதிய CJI இன்று பதவியேற்பு.

புதுடெல்லி நவ, 9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து லலித் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் இன்று பதவியேற்க உள்ளார். கடந்த மாதம் லலித், சந்திர சூட்டை பரிந்துரை செய்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் முர்மு…

50 சதவீதம் ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு.

சென்னை நவ, 9 ஜெயலர் திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். தன்னுடைய கடந்த படங்களை காட்டிலும் இத்திறப்படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று கூறியவர். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக…

ஆபத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்களின் வேலை.

அமெரிக்கா நவ, 9 பேஸ்புக் இன் தாய் நிறுவனமான மெட்டா பலரை இன்று வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் 300 முதல் 400 இந்தியர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது. குறைவான பணியாளர்களை வைத்து நிறுவனத்தை…

பாகிஸ்தான் நியூசிலாந்து அரை இறுதி போட்டி.

ஆஸ்திரேலியா நவ, 9 டி20 உலக கோப்பையின் அரையிறுதி இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆரம்பம் மோசமாக இருந்தாலும் அட்டகாசமாக திருப்பம் கொடுத்த பாகிஸ்தான் கடந்த மூன்று ஆட்டங்களில் பேட்டிங், பௌலிங் என…

சாதிவரியான கணக்கெடுப்பு நடத்த பீகார் முதல்வர் வலியுறுத்தல்.

பீகார் நவ, 9 நாடு முழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். இப்படி செய்வது மக்களின் பொருளாதார நிலையையும் தெளிவுப்படுத்தும் என்றும் அவர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்…

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6 பேர் மரணம்.

நேபாளம் நவ, 9 நேபாளத்தில் இன்று மிகப்பெரிய சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன இதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்…

ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்தி.

சென்னை நவ, 9 நடிகர் கார்த்தி ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ள அவர். தற்போது ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ மற்றும் ஜப்பான் படங்கள்…

காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்!

கீழக்கரை நவ. 8 காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை அதற்கான இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் கே. ஜான் குமார் நியமித்துள்ளார். அதனடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த கீழக்கரை ரோட்டரி கிளப்…

பன்னிரு திருமுறை மறுபதிப்பு பணி. மணிப்பூர் ஆளுனர் தொடங்கி வைத்தார்.

சீர்காழி நவ, 8 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையத்திற்கு மணிப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவரை கட்டளை தம்பிரான் மற்றும்…