Author: Mansoor_vbns

தொடர் உச்சத்தில் பங்குச்சந்தை.

மும்பை நவ, 29 வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நேர நிலவரப்படி சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயர்ந்து 62,696 புள்ளிகளாகவும் நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 18,622 புள்ளிகளாகவும் வர்த்தகம்…

2022-ல் அதிக வசூல் செய்த படங்கள்.

சென்னை நவ, 29 தமிழ் சினிமாவில் 2022 இல் அதிக வசூல் செய்த டாப் 4 படங்கள் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் முதல் இடத்திலும் அதற்கு அடுத்தபடியாக விக்ரம் வேஸ்ட்…

மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு உதவி.

காஞ்சிபுரம் நவ, 29 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவ மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தாட்கோ மூலம் தொழில் தொடங்க பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினார். உடன் வருவாய்…

பெரம்பலூர், அரியலூரில் 30,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்.

அரியலூர் நவ, 29 அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.3 கோடி மதிப்பீட்டில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

மாத ஊதியம் வழங்கக் கூறி மருத்துவர்கள் போராட்டம்.

கடலூர் நவ, 29 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வந்தது. இக்கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று, கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றம் செய்தது. அதனடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரி…

அரசு ஊழியர் சங்க கூட்டம்.

வேதாரண்யம் நவ, 29 நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். வேதாரண்யம் வட்ட செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட…

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.

நாமக்கல் நவ, 29 பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் வசந்தபுரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பரமத்தி வட்டார மருத்துவ அலுவலர் கவிதா தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் வசந்தா முன்னிலை வகித்தார். வட்டார…

பழங்குடியின மக்கள் கிராமத்தில் வனத்துறையினர் ஆய்வு.

ஊட்டி நவ, 29 நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி, பீச்சனக்கொல்லி பழங்குடி கிராமங்களுக்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா்…

வாக்காளர் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

சிவகங்கை நவ, 29 சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த கடந்த 9 ம் தேதி தொடங்கியது. வருகிற டிசம்பர் 8 ம் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி…

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.

தென்காசி நவ, 29 நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை…