Spread the love

பாரீஸ் செப், 6

போட்டியில் வென்று மைதானத்தில் இருக்கும்போது நமது தேசிய கீதம் ஒலித்த தருணம் பெருமைமிக்கதாக இருந்ததாக பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற வென்ற ஹவிந்தர் சிங் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கனவு நிறைவேறி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாரா ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *