Spread the love

சென்னை ஆக, 24

ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வாழை படம் பார்க்கும் அனைவரையும் மனம் கனத்து போக செய்யும் எனவும் இது மாதிரியான சூழலில் இருந்து தான் மாரி செல்வராஜ் என்பவன் வந்தான் என்பதை இந்த படம் உணர்த்தும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்வதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *